Sunday, July 13, 2008

இரண்டில் ஒன்று

சிறகுகள் இரண்டு பறப்பதற்கு
சக்கரங்கள் இரண்டு ஊர்வதற்கு
கண்கள் இரண்டு பார்ப்பதற்கு
காதுகள் இரண்டு கேட்பதற்கு
கைகள் இரண்டு செய்வதற்கு
கால்கள் இரண்டு நடப்பதற்கு
ஆனால் உள்ளம் ஒன்று தான்
உணர்வதற்கும் உணர்த்துதற்கும்

5 comments:

')) said...

கவிதை (???) எப்படி - ம்ம்ம் - இரண்டெப்படி ? ஒன்று சொல்லுங்கள்

')) said...

நல்ல இருக்கிறது

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்மிளிர்

')) said...

உணர்வதற்கும், உணர்த்துதற்கும் ஓருள்ளம் என்பதால்,இருவேரு எண்ணங்கள் இல்லாமல், சிந்தனை ஒன்றாய், செயல் நன்றாய் புரிவது, ஆறாம் அறிவின் துணையாலன்றோ?

நல்ல சிந்தனை, வாழ்த்துகளம்மா!

-- நாடிக்கண்ணா

')) said...

நாடிக் கண்ணா

உண்மை உண்மை - அருமையான கருத்து - சிறந்த சிந்தனை

நல்வாழ்த்துகள்